பாலியல் வன்கொடுமை

திருப்பூர்: உடுமலைப்பேட்டை அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் போக்சோவில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரில் 3 சிறார்கள் உள்பட 9 பேரை காவல்துறை கைது செய்தது.
பெங்களூர்: இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான ஆபாசக் காணொளிகள் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போபால்: மத்தியப் பிரதேசத்தில் ஆசிரமத்தில் படித்துவந்த 19 சிறுவர்களுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆடவர் ஒருவர் தனது சொந்த மகளை 11 வயது முதல் மானபங்கம் செய்வதிலிருந்து தொடங்கி பாலியல் துன்புறுத்தல் பின்னர் சில ஆண்டுகள் கழித்து பாலியல் வன்கொடுமை ஆகியவற்றுக்கு மகளை உட்படுத்தினார்.